sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருட வந்து மாடியில் துாங்கிய திருடன்

/

திருட வந்து மாடியில் துாங்கிய திருடன்

திருட வந்து மாடியில் துாங்கிய திருடன்

திருட வந்து மாடியில் துாங்கிய திருடன்


ADDED : ஜூலை 29, 2025 01:02 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் கடைவீதியில் இரவு நேரத்தில் இரு வட மாநில வாலிபர்கள் போதையில் இங்கும், அங்கும் நடந்துள்ளனர். இதை யாரும் கண்டுகொள்ள வில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பஷீர் தனது வீட்டின் மொட்டை மாடிக்கு நேற்று காலை 8:00 மணிக்கு சென்றுள்ளார். அங்கு வட மாநில வாலிபர் நன்கு துாங்கி கொண்டு இருந்துள்ளார்.

அவரை எழுப்பிய போது நிதானமின்ற மது போதையில் உளறினார். உடன் வந்த மற்றொருவரை காணவில்லை.

திருட வந்த இடத்தில் போதையில் துாங்கி விட்டது தெரியவந்தது. இவரை வேடசந்துார் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us