sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தமிழகத்தில் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது த.வா.க.,தலைவர் வேல்முருகன் பேட்டி

/

தமிழகத்தில் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது த.வா.க.,தலைவர் வேல்முருகன் பேட்டி

தமிழகத்தில் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது த.வா.க.,தலைவர் வேல்முருகன் பேட்டி

தமிழகத்தில் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது த.வா.க.,தலைவர் வேல்முருகன் பேட்டி


ADDED : அக் 14, 2024 08:19 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''தமிழகத்தில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது''என,த.வா.க.,தலைவர் வேல்முருகன் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: சாம்சங் தொழிலாளர்கள் தொழிலாளர் ஆணையத்தில் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என கூறுகிறது.

அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசும், அமைச்சர்களும் செயல்படுவது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல் அதிகரிக்கிறது. நிதி நிலையை சீர்படுத்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us