ADDED : ஆக 28, 2025 06:02 AM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம் : வாகரையில் உள்ள ரேணுகாதேவி தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு அலுவலக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள் அங்கு வைத்திருந்த ரூ.
3 லட்சத்தை திருடி சென்றனர். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
