sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருக்குறள் வினாடி வினா போட்டி

/

திருக்குறள் வினாடி வினா போட்டி

திருக்குறள் வினாடி வினா போட்டி

திருக்குறள் வினாடி வினா போட்டி


ADDED : டிச 29, 2024 04:55 AM

Google News

ADDED : டிச 29, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பொது நூலகத் துறை சார்பில் மாவட்ட வாரியாக திருக்குறள் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்ட மைய நுாலகத்தில் நடந்த போட்டியில் மாணவர்கள், வாசகர்கள் என 35 பேர் பங்கேற்றனர்.

3 பேர் முதலிடம் பெற்றனர். இந்த மூவருக்கும் தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி பிபியானா முதலிடம், அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மல்லிகா 2வது இடம், எஸ்.எஸ்.எம்., கல்லுாரி மாணவர் விமல் சாஸ்தா 3ம் இடம் பிடித்தனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2ஆயிரம் வீதம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us