/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பக்தர்கள் நலன் வேண்டி திசா யாகம்
/
பக்தர்கள் நலன் வேண்டி திசா யாகம்
ADDED : டிச 23, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
பத்தர்களின் பாதுகாப்பு,நலன் வேண்டி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம், திசாஹோமம் நடந்தது.
யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர் பங்கேற்றனர்.