sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் சிக்குவோருக்கு உதவியவர்களை சாட்சியாக சேர்ப்பதில்லை: இன்ஸ்பெக்டர்

/

விபத்தில் சிக்குவோருக்கு உதவியவர்களை சாட்சியாக சேர்ப்பதில்லை: இன்ஸ்பெக்டர்

விபத்தில் சிக்குவோருக்கு உதவியவர்களை சாட்சியாக சேர்ப்பதில்லை: இன்ஸ்பெக்டர்

விபத்தில் சிக்குவோருக்கு உதவியவர்களை சாட்சியாக சேர்ப்பதில்லை: இன்ஸ்பெக்டர்


ADDED : நவ 21, 2024 04:55 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: ''விபத்துக்களில் சிக்கியோரை காப்பாற்றும் யாரையும் அவர்களது விருப்பமின்றி சாட்சிகளாக போலீசார் சேர்க்க மாட்டார்கள்'' என வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

வடமதுரை தேரடி ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்களுடனான விழிப்புணர்வு பிரசாரத்தில் அவர் பேசியதாவது: விபத்துக்களில் சிக்குவோரை எவ்வித தயக்கமும் இன்றி உதவி செய்து காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறான விபத்துக்களில் உதவி செய்வோரை விருப்பம் இல்லாமல் போலீசார் சாட்சிகளாக சேர்க்க மாட்டார்கள்.

உதவி செய்தால் சாட்சியாக சேர்த்து நீதிமன்றம், வழக்கு என அலைக்கழிப்பு செய்யப்படுவோம் என்ற அச்சம் யாருக்குமே இனி வேண்டாம்.

பொது இடங்களில் சந்தேகத்திற்கிடமாக முறையில் காணப்படுவோர், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து போலீசாருக்கு தந்து உதவ வேண்டும்.

தகவல் தருவோர் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us