sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த மூவர் கைது

/

காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த மூவர் கைது

காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த மூவர் கைது

காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த மூவர் கைது


ADDED : டிச 20, 2024 03:22 AM

Google News

ADDED : டிச 20, 2024 03:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்த மூவரை கொடைக்கானல் வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.

கொடைக்கானல் இசிசி ரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் 65, செந்தில்குமார் 48, விஜயகுமார் 28. இவர்கள் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்து சாப்பிட்டுள்ளனர். வன உயிரின சட்டப்படி மூவரையும் கைதுசெய்து தலா ரூ. 20 ஆயிரம்அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us