ADDED : மார் 16, 2026 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் தண்டபாணி 61. சேடபட்டி ஹவுஸ் பாண்டி 28, தூண்டுதலின் பேரில் அவரது உறவினர்கள் சுரக்காபட்டி ஆதிசிவம் 19, சேகர் 19, ஆகியோர் இவரது மளிகைக்கடைக்கு சென்று வாய் தகராறில் ஈடுபட்டு கடையை சேதப்படுத்தினர்.
வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தார்.

