sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெட்ரோல் குண்டு வீசிய மூவர் கைது

/

பெட்ரோல் குண்டு வீசிய மூவர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய மூவர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய மூவர் கைது


ADDED : அக் 25, 2025 04:48 AM

Google News

ADDED : அக் 25, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாமிநாதபுரம்: பழநி சாமிநாதபுரம் அருகே ஜி.வி.ஜி., நகரில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

பழநி சாமிநாதபுரம் ஜி.வி.ஜி., நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மதுரையை சேர்ந்த ஹரிமணி 18, நண்பர்கள் முத்துக்குமார் 19, கவுதம் 19, வந்தனர்.

இவர்கள் போதையில் தகராறு செய்ய அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதில் மூவரும் ராமாத்தாள் 55, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். உலகநாதன் கார் கண்ணாடி, வயலுார் பகுதி பேக்கரி கண்ணாடி உடைத்தனர். அதே பகுதி சீனிவாசனை தாக்கி விட்டு தப்பினர்.

இவர்களை சாமிநாதபுரம் போலீசார் கைது செய்தனர்






      Dinamalar
      Follow us