sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

3 விபத்துகளில் மூவர் பலி

/

3 விபத்துகளில் மூவர் பலி

3 விபத்துகளில் மூவர் பலி

3 விபத்துகளில் மூவர் பலி


ADDED : ஜன 24, 2025 05:35 AM

Google News

ADDED : ஜன 24, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்த பால் வேன் டிரைவர் பழனிச்சாமி 46. நேற்றுமுன்தினம் இரவு வடமதுரை சிட்டம்பட்டி அருகே டூவீலரில் சென்றபோது குன்னம்பட்டி நல்லாண்டவர் ஓட்டி வந்த டூவீலர் மோதிய விபத்தில் இறந்தார்.

புதுகொம்பேறிபட்டி கூலித்தொழிலாளி கணேசன் 60. அய்யலுார் எரியோடு ரோட்டில் சித்துவார்பட்டியில் டூவீலரில் சென்றபோது தடுமாறி விழுந்து இறந்தார்.

திருச்சி கருமண்டபம் அசோக் நகரை சேர்ந்த நாகராஜன் 57.

அய்யலுார் ஜி.குரும்பபட்டி உறவினர் வீட்டிற்கு முருகேசனுடன் மூக்கரபிள்ளையார் கோயில் பிரிவு பகுதியில் டூவீலரில் ஜன.15ல் சென்றபோது அடையாளம் தெரியாத டூவீலர் மோதிய விபத்தில் இருவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜன் நேற்று இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us