sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 புலி தாக்கி குதிரை பலி

/

 புலி தாக்கி குதிரை பலி

 புலி தாக்கி குதிரை பலி

 புலி தாக்கி குதிரை பலி


ADDED : நவ 15, 2025 05:03 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் பழம்புத்தூரில் வன விலங்கு தாக்கி குதிரை பலியானது.

பழம்புத்தூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது வளர்ப்பு குதிரை பட்டா நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த வன விலங்கு தாக்கியதில் பலியானது. விவசாயிகள் தரப்பில் புலி தாக்கி குதிரை பலியானதாக கூறப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியினர் குதிரையை கொன்ற வன விலங்கு குறித்து விசாரிக்கின்றனர். மேலும் பலியான குதிரைக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us