ADDED : ஜன 20, 2026 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. வழக்கம்போல் மின்வினியோகம் செய்யப்படும்.

