தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டோல்கேட் ஊழியர்கள் தர்ணா

 டோல்கேட் ஊழியர்கள் தர்ணா

 டோல்கேட் ஊழியர்கள் தர்ணா


ADDED : டிச 31, 2025 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2025 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைரோடு: கொடைரோடு டோல்கேட்டில் பணியாற்றும் 40க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு இரு மாதத்திற்கான சம்பளம் வழங்க வில்லை. இதனால் டோல்கேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊதியம் வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (நேற்று) இரவுக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டோல்கேட் நிர்வாகம் சார்பில் உத்தர வாதம் வழங்க கலைந்து சென்றனர்.

சுங்க சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது, ரெசி என்கிற தனியார் நிறுவனம் மூலம் தான் பனியாளர்கள் பணியாற்றுகின்றனர். சுங்கச்சாவடி நிர்வாகம் அந்த நிறுவனத்திற்கு பணம் கொடுத்துவிட்டது. அந்த நிறுவனம் தான் சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us