sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மழையால் உயர்ந்தது தக்காளி விலை

/

மழையால் உயர்ந்தது தக்காளி விலை

மழையால் உயர்ந்தது தக்காளி விலை

மழையால் உயர்ந்தது தக்காளி விலை


ADDED : டிச 02, 2024 04:28 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: தொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.47க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, சாலைப்புதுார், அரசப்பபிள்ளைபட்டி, பெரிய கோட்டை, சாமியார்புதுார், காவேரியம்மாட்டி பகுதிகளில் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது.

சில வாரங்களாக அறுவடை தொடர்ந்ததால் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனையானது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது.

இதனால் விலை திடீரென அதிகரித்து கிலோ ரூ.47க்கு விற்பனையானது.

கமிஷன் கடை உரிமையாளர் ஹரிகரன் கூறுகையில், ''மழை தொடரும் நிலையில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us