sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

/

'கொடை'யில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

'கொடை'யில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

'கொடை'யில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின


ADDED : ஜூன் 07, 2025 02:17 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானலில் மலர் கண்காட்சி,கோடை விழா நிறைவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து நிலையில் கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை மிகவும் குறைந்தது. இதையடுத்து பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வன சுற்றுலா தலங்கள் மன்னவனுார் சூழல் சுற்றுலா தலம் உள்ளிட்டவை பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடி உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரிச்சாலையிலும் இதே நிலை நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us