sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் மலர்கண்காட்சி குடைபிடித்து ரசித்த பயணிகள்

/

'கொடை'யில் மலர்கண்காட்சி குடைபிடித்து ரசித்த பயணிகள்

'கொடை'யில் மலர்கண்காட்சி குடைபிடித்து ரசித்த பயணிகள்

'கொடை'யில் மலர்கண்காட்சி குடைபிடித்து ரசித்த பயணிகள்


ADDED : மே 26, 2025 02:39 AM

Google News

ADDED : மே 26, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் நடக்கும் மலர் கண்காட்சியை சாரல் மழைக்கு இடையே குடை பிடித்து சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62 வது மலர்கண்காட்சி, கோடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.பழங்கள், காய்கறிகள் பூக்களால் ஆன 7 வகை உருவ அமைப்புகள்,மலர்ப்படுகையில் பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். காலை முதலே காற்றுடன் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. குடை பிடித்தபடி பூங்காவை பயணிகள் பார்வையிட்டனர்.

2024ல் மலர் கண்காட்சியின் முதல் நாளில் 6 ஆயிரத்து 126 பேர் பூங்காவிற்கு வருகை தந்தனர். இதில் ரூ. 4 லட்சத்து 35 ஆயிரத்து 10 வருவாய் கிடைத்தது. தற்போதைய மலர் கண்காட்சியின் முதல் நாளில் 9515 பேர் பார்வையிட்டனர். இதில் ரூ. 6 லட்சத்து 38 ஆயிரத்து 505 வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ஜூன் 1 வரை நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us