sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் சுற்றுலா பயணிகள்

/

'கொடை' யில் சுற்றுலா பயணிகள்

'கொடை' யில் சுற்றுலா பயணிகள்

'கொடை' யில் சுற்றுலா பயணிகள்


ADDED : ஏப் 21, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: - கொடைக்கானலில் தொடர் விடுமுறையடுத்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் சில வாரங்களுக்கு முன் தொடர் மழை பெய்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானலின் குளுமையை அனுபவிக்க பயணிகள் வருகை தந்தனர்.

புனித வெள்ளி, வார விடுமுறையடுத்து ஏராளமான பயணிகள் மலை நகரில் முகாமிட்டனர். இங்குள்ள பிரையன்ட் , ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் கண்டு ரசித்தனர். படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகளை அனுபவித்தனர்.






      Dinamalar
      Follow us