sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : செப் 23, 2024 02:40 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவிய ரம்யமான சூழலை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இரண்டு வாரங்களாக வறண்ட வானிலை நீடித்த இங்கு சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் அரை மணி நேரம் மழையும் பெய்தது. தொடர்ந்து நகரில் தரையை தொடும் மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது.

இதனால் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us