sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி கோயில் பாரவேல் மண்டப பாதையில் தொடரும் நெரிசல்

/

பழநி கோயில் பாரவேல் மண்டப பாதையில் தொடரும் நெரிசல்

பழநி கோயில் பாரவேல் மண்டப பாதையில் தொடரும் நெரிசல்

பழநி கோயில் பாரவேல் மண்டப பாதையில் தொடரும் நெரிசல்


ADDED : டிச 20, 2024 01:53 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில்பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைள் எடுத்துள்ளது.

கூட்டம் அதிகமான நேரங்களில் கட்டணமில்லா பொது தரிசன வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. 10 ரூபாய் தரிசன டிக்கெட் வரிசையிலும் இதே நிலை நீடிக்கிறது. இந்த இரு தரிசன பக்தர்களும் வெவ்வேறு பாதையில் வந்து பாரவேல் மண்டபம் நுழைவு வாயிலில் ஒன்றிணைகின்றனர். இதனால் நுழைவு வாயிலில் நெரிசல் ஏற்படுகிறது. பெண்கள், சிறுவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தனித்தனியாக இரு வரிசையில் பக்தர்களை அனுமதித்தால் நெரிசல் எற்படாது. இதனை முறைப்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us