sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காட்டுமாடுகளால் பயணிகள் அச்சம்

/

காட்டுமாடுகளால் பயணிகள் அச்சம்

காட்டுமாடுகளால் பயணிகள் அச்சம்

காட்டுமாடுகளால் பயணிகள் அச்சம்


ADDED : நவ 01, 2024 05:23 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் முகாமிடும் காட்டு மாடுகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

கொடைக்கானல் வன சரணாலயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதில் காட்டுமாடுகள் பெருகியுள்ளன. வனப்பகுதியில் புல், தண்ணீரில்லாத நிலையில் இதற்காக கொடைக்கானல் நகரில் உலாவுகின்றன. அவ்வப்போது காட்டுமாடுகளால் பயணிகள் ,உள்ளூர்வாசிகள் தாக்கப்பட்டு காயமடைகின்றனர். வனத்துறை தனி குழு அமைத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 10க்கு மேற்பட்ட காட்டு மாடுகள் அவற்றின் குட்டியுடன் முகாமிட்டன.

இதை பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

பயணிகளின் பாதுகாப்பு கருதி நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us