sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஏப் 19, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:

புனித அந்தோணியார் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 100 மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

போக்சோ நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தலைமை வகித்தார்.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் திரிவேணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, கல்லுாரி செயலர் அருள்தேவி, முதல்வர் மேரி பிரமிளா சாந்தி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us