sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்

/

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்


ADDED : நவ 17, 2024 07:48 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி நந்தனார்புரம்பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் 25. 2023ல் 16 வயது பள்ளி சிறுமி ஒருவரிடம் பழகினார்.

பாண்டியராஜனுக்கு திருமணமான நிலையில் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் மைதிலி ஆஜரானார். பாண்டியராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஒரு லட்சம்அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us