/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொல்லை: வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமிக்கு தொல்லை: வாலிபருக்கு ஆயுள்
ADDED : அக் 24, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்21. இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
பால்ராஜூக்கு ஆயுள் தண்டனை,ரூ.1.05 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.