sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டிரைவரை தாக்கி லாரி கடத்தல்: 4 பேர் கைது

/

டிரைவரை தாக்கி லாரி கடத்தல்: 4 பேர் கைது

டிரைவரை தாக்கி லாரி கடத்தல்: 4 பேர் கைது

டிரைவரை தாக்கி லாரி கடத்தல்: 4 பேர் கைது


ADDED : அக் 13, 2024 07:25 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : வேடசந்துார் அருகே டிப்பர் லாரி டிரைவரை தாக்கி லாரியை கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி சத்திரப்பட்டியை சேர்ந்தவர் டிப்பர் லாரி டிரைவர் ஜோதிமணி 35. லாரியில் கிரஷர் மண்ணை ஏற்றிக்கொண்டு சுக்காம்பட்டி நால்ரோட்டில் இருந்து சேடபட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் லாரியை வழிமறித்து ஜோதிமணியை தாக்கி லாரியை கடத்தில் சென்றனர். வேடசந்துார் போலீசார் லாரியை மீட்டு டிரைவரை தாக்கிய சேடபட்டியை சேர்ந்த கவுஸ்பாண்டி 27, சதீஷ் 23 , ரமேஷ் 20, 17 வயது சிறுவன் என நான்கு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us