ADDED : ஏப் 28, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: 250 கிராம் கஞ்சா வைத்திருந்த பாலாறு பொருந்தலாறு அணை பகுதியை சேர்ந்த பால்பாண்டி 23,
அடிவாரத்தை சேர்ந்த பார்த்தசாரதி 21 ஆகியோரை புளியமரத்து செட் பகுதியில் கைது செய்த பழநி தாலுகா போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.