sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது

/

முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது

முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது

முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது


ADDED : டிச 23, 2024 04:48 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் டூவீலரில் சென்ற வாலிபரை மறித்து முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்து பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் தீபக் 41. நண்பரோடு நேற்று முன்தினம் டூவீலரில் வத்தலக்குண்டு பைபாஸ் பெரியபள்ளப்பட்டி பிரிவு அருகே சென்றனர். அப்போது யாரோ அழைப்பது போல் இருந்ததால் டூவீலரை நிறுத்தினர்.

அங்கு வந்த திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஷேக்பரித் 29, திண்டுக்கல் முருகபவனம் ஜஸ்டின்செல்வராஜ்22, இருவரும் முகவரி விசாரிப்பது போல் தீபக், அவரது நண்பரிடம் பேசி திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரின் கழுத்தில் வைத்து மிரட்டி ரூ.1000, அலைபேசியை பறித்து சென்றனர். டி.எஸ்.பி., சிபின்சாய் சவுந்தர்யன், தலைமையிலான தாலுகா போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஷேக்பரித், ஜஸ்டின்செல்வராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us