ADDED : ஏப் 28, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அடிவாரம் அம்பேத்கர் தெரு பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த அதே பகுதியைச் சேரந்த மகேஷ் குமார் 24,
சரண் கண்ணன் 22 ஆகியோரை கைது செய்த பழநி அடிவாரம் போலீசார் 75 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

