sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நகை பறித்த இருவர் கைது

/

நகை பறித்த இருவர் கைது

நகை பறித்த இருவர் கைது

நகை பறித்த இருவர் கைது


ADDED : பிப் 18, 2024 01:27 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஜே.ஜே., நகரில் வசிப்பவர் கவுதமி 33.

கணவர் பாலகருப்பையாவுடன் திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை நோக்கி டூவீலரில் வந்த போது காவேரி மில் ஸ்டாப் அருகில் மற்றொரு டூவீலரில் வந்த இருவர் கவுதமி அணிந்திருந்த 5 பவுன் நகை செயினை பறித்தனர்.

செயின் அறுந்ததால் 2.5 பவுன் நகையுடன் தப்பினர். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., நகர் வினோத்குமாரை 21 , கைது செய்த நிலையில் வடமதுரை ஓம்சக்தி கோயில் தெருவை சேர்ந்த வசந்தை 21, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us