sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண், சிறுமியை ஏமாற்றிய இருவருக்கு சிறை

/

பெண், சிறுமியை ஏமாற்றிய இருவருக்கு சிறை

பெண், சிறுமியை ஏமாற்றிய இருவருக்கு சிறை

பெண், சிறுமியை ஏமாற்றிய இருவருக்கு சிறை


ADDED : டிச 31, 2024 05:01 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: வடமதுரை வேல்வார்கோட்டையை சேர்ந்தவர் ஞானபிரகாசம்34. இவர் 2017ல் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். வடமதுரை போலீசார் ஞானபிரகாசத்தை,கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.

குற்றவாளி,ஞானபிரகாசத்திற்கு,1 ஆண்டு சிறை,ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். குஜிலியம்பாறை அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி43. இவர் 2023ல் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்தார். வடமதுரை போலீசார் இவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி,ரெங்கசாமிக்கு,20 ஆண்டுகள் சிறை,ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us