sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலர் விபத்து பலி 2 ஆனது

/

டூவீலர் விபத்து பலி 2 ஆனது

டூவீலர் விபத்து பலி 2 ஆனது

டூவீலர் விபத்து பலி 2 ஆனது


ADDED : பிப் 07, 2025 04:45 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பிலாத்து மேற்குத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பையா 65. இவர் பேரன் சந்துருவுக்கு 12, ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அய்யலூரில் மாவு கட்டு போட்டு விட்டு பிப்., 3 டூவீலரில் ஊர் திரும்பினார். இவர்கள் ஹெல்மெட் அணியவில்லை.

தீத்தாகிழவனுார் அருகில் நான்குவழிச்சாலையை கடக்க முயன்ற போது ரெட்டியார்சத்திரம் எல்லைப்பட்டி முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அப்போது பின்னால் வந்த மற்றொரு கார் விபத்தில் சிக்கிய கார் மீதும் மோதியது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பையா நேற்றுமுன்தினம் இறந்த நிலையில் நேற்று சந்துரு இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us