sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலரில் சென்றவர் பலி

/

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி


ADDED : அக் 16, 2025 11:59 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்களம் உப்பு தோட்டத்தை சேர்ந்தவர் பெயிண்டிங் தொழிலாளி அபுபக்கர் சித்திக் 37. இவரது மகன் முகமது ரபீக் 12, திருச்சி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.

டூவீலரில் திருச்சி சென்று மகனை அழைத்து வந்தார். கோட்டாநத்தம் பக்கரையான் காடு அருகே சென்றபோது பின் டயர் பஞ்சர் ஆனதால் இருவரும் விழுந்தனர். அபுபக்கர் சித்திக் நெஞ்சில் டூவீலரின் ஹேண்டில் பார் குத்தியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us