sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை

/

'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை

'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை

'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை


ADDED : ஏப் 20, 2025 04:41 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தொடர் விடுமுறையடுத்து ஏராளமான பயணிகள் கொடைக்கானல் வருகை தந்தனர்.

ஏரிச்சாலை சந்திப்பு பாம்பார்புரம் சந்திப்பு, கலையரங்கம், செவன் ரோடு, மூஞ்சிக்கல் சந்திப்பு, ஏரிச்சாலை செவன் டீ, வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்தை சரி செய்ய போலீசார் பணியிலிருந்தும் நெரிசல் இரவு வரை நீடித்தது.

கலெக்டர் சரவணன் மாலையில் தற்காலிக பார்க்கிங், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.






      Dinamalar
      Follow us