sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் வடமதுரை பெருமாள்

/

திண்டுக்கல்லில் வடமதுரை பெருமாள்

திண்டுக்கல்லில் வடமதுரை பெருமாள்

திண்டுக்கல்லில் வடமதுரை பெருமாள்


ADDED : ஏப் 12, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகர் பகுதியில் எழுந்தருள்வது வழக்கம்.

104வது ஆண்டு திருவிழாவிற்காக நேற்று காலை வடமதுரை கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் நேற்றிரவு முள்ளிப்பாடியில் தங்கினார்.

இன்று காலை முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்த பின்னர் ஏப்.18 இரவு வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் புஷ்ப விமானம், குதிரை, கருட, புஷ்ப பல்லக்குகளில் எழுந்தருள்கிறார். ஏப்.19ல் மீண்டும் வடமதுரை கோயிலுக்கு திரும்புகிறார்.






      Dinamalar
      Follow us