sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வி.ஏ.ஓ.,வுக்கு பிடிவாரன்ட்

/

வி.ஏ.ஓ.,வுக்கு பிடிவாரன்ட்

வி.ஏ.ஓ.,வுக்கு பிடிவாரன்ட்

வி.ஏ.ஓ.,வுக்கு பிடிவாரன்ட்


ADDED : ஜூலை 27, 2011 02:25 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பாளையம் கூட்டக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்தல் நாயக்கர்.

இவர் கூறிய ஜோதிடம் பலிக்கவில்லை என்பதால், அரவக்குறிச்சியை சேர்ந்த பழனிச்சாமி, குஜிலியம்பாறை பெருமாள், கரூர் மனவாடி துரைச்சாமி ஆகியோர் கடந்த 2008 ல், அவரை கொன்று, சிறுமலை அடிவாரத்தில் வீசியதாக, போலீசார் வழக்கு பதிந்தனர். விரைவு கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதில் ஆலமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., பெரியசாமி சாட்சியமளிக்கவில்லை. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி முருகாம்பாள் உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us