sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.2500 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

/

ரூ.2500 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

ரூ.2500 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

ரூ.2500 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது


ADDED : ஆக 08, 2025 02:00 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம்அய்யம்பாளையம் வி.ஏ.ஓ.,வாக நிலக்கோட்டை பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் 47, பணிபுரிந்தார். அவரிடம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கார்த்திகேயன் 37, தன் நிலத்தை சர்வே செய்து பட்டா பெயர் மாற்ற விண்ணப்பித்திருந்தார். ரூ.3000 லஞ்சம் கொடுக்காததால் மூன்று முறை அவரது விண்ணப்பத்தை வி.ஏ.ஓ., தள்ளுபடி செய்தார். இதனால் ரூ. 2500 லஞ்சம் கொடுப்பதாக கூறிய கார்த்திகேயன் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்தார்.

நேற்று ரசாயனம் தடவிய ரூ. 2500க்கான ஐந்து ரூ.500 நோட்டுகளை வி.ஏ.ஓ.,விடம் கார்த்திகேயன் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர். அவரிடம் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us