/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: கிராம உதவியாளராக பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், புதிதாக சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். செயலாளர் வேம்பக்காத்தான், பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

