sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்

/

சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்

சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்

சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்


ADDED : செப் 17, 2025 07:44 AM

Google News

ADDED : செப் 17, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் மாணவர்களுக்காக கால தாமதமாக வந்த அரசு பஸ்சை கிராமத்தினர் சிறைபிடித்தனர் .

சாணார்பட்டி வழியாக வீரசின்னம்பட்டிக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். 2 வாரமாக காலை 8:15 மணிக்கு வரக்கூடிய பஸ் 9:00 மணிக்கு வந்தது. இதையடுத்து செப்.11ல் அரசு பஸ்சை கிராமமக்கள் சிறைபிடித்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் சரியான நேரத்திற்கு வரவில்லை . ஆத்திரமடைந்த மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். போலீசார் , போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us