sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வ.உ.சி., அறக்கட்டளை துவக்கம்

/

வ.உ.சி., அறக்கட்டளை துவக்கம்

வ.உ.சி., அறக்கட்டளை துவக்கம்

வ.உ.சி., அறக்கட்டளை துவக்கம்


ADDED : ஜூலை 04, 2025 03:24 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையில் தமிழ் துறையின் தமிழ்நாடு வ.உ.சி., ஆய்வு வட்ட சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா நினைவு அறக்கட்டளை துவக்க விழா நடந்தது.

துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.பல்கலை பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், அறக்கட்டளைக்கான நிதியாக 3 லட்சம்ரூபாயை பெற்றுக் கொண்டார். வ.உ.சி., ஆய்வு வட்ட தமிழ்நாடு அமைப்பின் தலைவர் ரங்கையா முருகன், செயலாளர் அறிவழகன் துவக்கி வைத்தனர்.

பேராசிரியர்கள் ஆனந்தகுமார், ஹாஜி மொகல் சலீம் பைக், மீனாட்சி, பூண்டி விஜயராமலிங்கம், வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us