sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பாலாறு பொருந்தலாறு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மழையால் நிரம்பி வரும் பாசன குளங்கள்

/

பாலாறு பொருந்தலாறு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மழையால் நிரம்பி வரும் பாசன குளங்கள்

பாலாறு பொருந்தலாறு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மழையால் நிரம்பி வரும் பாசன குளங்கள்

பாலாறு பொருந்தலாறு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மழையால் நிரம்பி வரும் பாசன குளங்கள்


ADDED : அக் 27, 2024 04:24 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலசமுத்திரம்,: பழநி பகுதியில் தொடர் மழையால், வரதமாநதி , குதிரையாறு அணை நிரம்பி உள்ள நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணையில் முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழநி சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் பழநி பகுதியில் உள்ளவரதமாநதி அணை, குதிரையாறு அணை நிறைந்த நிலையில் மாவட்டத்தில் பெரிய அணையான பாலாறு-பொருந்தலாறு அணை நேற்று மதியம் 3:00 மணிக்கு 60.11 (65 அடி) அடியாக உயர்ந்துள்ளது.

இங்கு வினாடிக்கு 218 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில் இந்தஅணையிலிருந்து சண்முக நதியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது . இதனால் சண்முக நதி கரையோர பகுதி பொது மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழையால் பழநி சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களிலும் 80 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.






      Dinamalar
      Follow us