sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தண்ணீர் பந்தல் திறப்பு

/

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மே 08, 2025 03:43 AM

Google News

ADDED : மே 08, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் திண்டுக்கல்-மதுரை ரோட்டில் பிள்ளையார்நத்தம் அருகே அண்ணாமலையார் நகர் பஸ் ஸ்டாப்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடந்தது.

ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் அருண்பாண்டியன் வரவேற்றார். தர்பூசணி, பழச்சாறு, பழங்கள் வினியோகிக்கப்பட்டன.

சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா, துணை தலைவர் ஆனந்தி, பொறுப்பு குழு நிர்வாகி நாககண்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us