sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

/

குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


ADDED : ஏப் 28, 2025 06:32 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்: குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது.

ஆத்தூர், தாடிக்கொம்பு, வேடசந்தூர் வழியாகச் செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை உள்ளது. பிரதான கிளை வாய்க்கால்கள் மூலம், திண்டுக்கல், கரூர் மாவட்டங் களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது. நேற்று பாசனத்திற்கான தண்ணீரை திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து திறந்து வைத்தார். பாசனத்திற்கான இந்த தண்ணீர், நேற்று (27.4.25) முதல் ( 25.7.25) முடிய 90 நாட்களுக்கு ஒரு வாரம் விட்டு, ஒரு வாரம் திறந்து விடப்பட உள்ளது. நங்காஞ்சியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் தனசேகர், குடகனாறு உதவி பொறியாளர்கள் மகேஸ்வரன், முருகன், தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us