sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருமண மண்டபம் திறப்பு

/

திருமண மண்டபம் திறப்பு

திருமண மண்டபம் திறப்பு

திருமண மண்டபம் திறப்பு


ADDED : ஜன 20, 2025 05:51 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு திண்டுக்கல் தேனி பைபாஸ் ரோடு எம். வாடிப்பட்டி குறுக்கு ரோடு சந்திப்பில் சரண்யா கிராண்ட் பேலஸ் ஏ.சி. திருமண மண்டப திறப்பு விழா நடந்தது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். சுவிஸ் கார்னியர்ஸ் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தெய்வேந்திரன், மேலாண்மை இயக்குனர் ரத்தினவள்ளி குத்து விளக்கு ஏற்றினர்.

தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், வத்தலக்குண்டு, சேவுகம்பட்டி நகர செயலாளர்கள் சின்னதுரை, தங்கராஜன் முன்னிலை வகித்தனர். திருமண மண்டப உரிமையாளர்கள் செல்வன், செல்வி வரவேற்றனர்.

விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கனகதுரை, பொறியாளர்கள் செந்தில்குமார், பாலாஜி, செல்வ விநாயகா மெடிக்கல்ஸ் உரிமையாளர் நாகமுத்து, மாவட்ட பிரதிநிதி ரெக்ஸ், சேவுகம்பட்டி நகர துணை செயலாளர் தனபால், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கார்த்திக் பங்கேற்றனர். டாக்டர்கள் விக்னேஷ் சரண்யா, சர்வேஷ், ஷாஷ்வி நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us