sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஏன் இந்த அலட்சியம்: பயன் இல்லாது வீணாகும் அரசு கட்டடங்கள்

/

ஏன் இந்த அலட்சியம்: பயன் இல்லாது வீணாகும் அரசு கட்டடங்கள்

ஏன் இந்த அலட்சியம்: பயன் இல்லாது வீணாகும் அரசு கட்டடங்கள்

ஏன் இந்த அலட்சியம்: பயன் இல்லாது வீணாகும் அரசு கட்டடங்கள்


ADDED : ஜூன் 04, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தை பொறுத்தமட்டில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பிற அரசுத்துறை சார்ந்த ஏராளமான அலுவலகம் , குடியிருப்பு கட்டடங்கள் பயன்பாடின்றி வெறுமனே உள்ளது.

இவை பராமரிக்கப்படாததால் புதர்மண்டி சமூக விரோதிகள் கூடாரமாக உருமாறி உள்ளது.துவக்கத்தில் பயன்பாட்டில் இருந்த இவ்வகை கட்டடங்கள் தற்போது புதிய கட்டடங்கள் கட்டமைக்கப்பட்டதால் இவை அப்படியே விடப்பட்டு சிதிலமடைந்துள்ளன. இதில் பெரும்பகுதியும் அரசு சார்ந்த மாணவ விடுதிகள் அதிகம் எனலாம்.

அதே நேரத்தில் ஏராளமான இடங்களில் அரசுத் துறை சார்ந்த அலுவலகங்கள் தனியார் இடங்களில் வாடகையில் செயல்படும் சூழல் உள்ளது.

இவ்வாறான நிலையில் பராமரிப்பற்ற கட்டடங்களை சீரமைத்து அவற்றை அலுவலகங்கள் இல்லாத அரசு துறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் பராமரிப்பற்ற கட்டடங்களில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பு செய்து அரசுத்துறை சார்ந்த பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கையை எடுக்கும் பட்சத்தில் இது போன்ற கட்டடங்கள் உயிர்ப்பு பெறும்.






      Dinamalar
      Follow us