sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாகனம் மோதி இறந்த காட்டு பூனை

/

வாகனம் மோதி இறந்த காட்டு பூனை

வாகனம் மோதி இறந்த காட்டு பூனை

வாகனம் மோதி இறந்த காட்டு பூனை


ADDED : மே 31, 2025 12:54 AM

Google News

ADDED : மே 31, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலை மாவட்ட எல்லையான ரங்கமலை பகுதியில், குரங்குகள், காட்டு பூனைகள் , புழுகு பூனைகள், தேவாங்குகள் என பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.

இரவு நேரங்களில் உணவு குடிநீர் தேடலின் போது நெடுஞ் சாலை குறுக்காக கடக்கும் நிலையில் அவ்வப்போது வாகனங்கள் மோதி அடிபட்டு இறக்கின்றன.

நேற்று ரங்கமலை தனியார் நூற்பாலை அருகே காட்டு பூனை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.






      Dinamalar
      Follow us