sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

/

பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு


ADDED : ஜூன் 10, 2025 07:29 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடால் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.

நகரின் மையத்தில் உள்ளது பிரையன்ட் பூங்கா. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். சமீபத்தில் 62 வது மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையில் பூங்கா மேற்குபகுதி வளாக சுவர் சேதமடைந்த நிலையில் அவ்வப்போது காட்டுமாடுகள் பூங்காவிற்குள் புகுந்து பூச்செடிகளை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று காலை பூங்காவிற்குள் பயணிகள் இருக்கும் போது காட்டுமாடு ஒன்று நடமாடியது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர். பின் வனத்துறையினர் காட்டுமாடை வனத்திற்குள் விரட்டினர். நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பூங்காவில் சேதமடைந்த வளாக சுவரை விரைந்து கட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us