sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்

/

 காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்

 காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்

 காட்டு முயல் வேட்டை: கண்ணி வைத்த மூவருக்கு அபராதம்


ADDED : ஜன 05, 2026 05:50 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கண்ணி வைத்து காட்டு முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு, வனத்துறையினர் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஒட்டன்சத்திரம் வனச்சரகம் ஓடைப்பட்டி பகுதியில் தங்கி கட்டட வேலை பார்த்து வந்த மணிகண்டன் 33, மணிகண்டன் 28, சோலை 27, ஆகிய மூவர் எல்லமேடு பகுதியில் காட்டு முயலை வேட்டையாட கண்ணி வைத்திருந்தனர்.

அப்பகுதியில் ரோந்து சென்ற திண்டுக்கல் வன பாதுகாப்புப் படை, ஒட்டன்சத்திரம் வனப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். மூவர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி வழக்குப் பதிந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us