ADDED : அக் 25, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மோகன் 48 . இவரது வீட்டின் அருகே போர்வெல் மோட்டாரில் இருந்த மின்சார ஒயர் திருட்டு போனது.
அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரித்ததில் மெட்டூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி 53, திருடியது தெரியவந்தது. அதன்படி அவரை போலீசார் கைது செய்தனர்.

