sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண் தூக்கிட்டு தற்கொலை

/

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை


ADDED : மே 02, 2025 06:48 AM

Google News

ADDED : மே 02, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்: கன்னிவாடி ஸ்ரீராமபுரம் பண்ணைபட்டியை சேர்ந்தவர்கள் பிரம்மசாமி 21, மனைவி தர்ஷனா 18. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வேடசந்தூர் நாகம்பட்டியில் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று தர்ஷனா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேடசந்தூர் போலீசார் விசாரணையில், இவர்களது உறவினர்கள வீட்டிற்கு வந்து இருவரும் அண்ணன் தங்கை உறவு என தெரிந்தும் ஏன் திருமணம் செய்தீர்கள் என கேட்டதால் மனமுடைந்து தர்ஷனா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us