sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காய்ச்சலால் பெண் பலி

/

காய்ச்சலால் பெண் பலி

காய்ச்சலால் பெண் பலி

காய்ச்சலால் பெண் பலி


ADDED : ஜன 07, 2024 07:04 AM

Google News

ADDED : ஜன 07, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் அருகே தமுத்துப்பட்டியில் காய்ச்சலால் தமுத்துப்பட்டியை சேர்ந்த பிரபு மனைவி கலையரசி 21, இறந்தார்.

தமுத்துப்பட்டியை சேர்ந்த இவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கலையரசிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் வழியிலே இறந்தார்.

வட்டார மருத்துவர் பொன் மகேஸ்வரி கூறியதாவது: பொண்ணுக்கு காய்ச்சல் பாதித்துள்ளதாக கூறி வேடசந்துார், மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் வழியில் இறந்துள்ளார். இறப்பு குறித்து விசாரிக்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us