ADDED : பிப் 07, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் எழுவன் 30.
இவரது மனைவி பவித்ரா 24. இவர்களுக்கு மகேஸ்வரன், மாதேஸ்வரன் என்ற என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிப்.3 காலையில் பவித்ரா தனது மகன் மாதேஸ்வரனை துாக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூறியவர் வீடு திரும்பவில்லை. எழுவன்,நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.

